பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு : ஏற்றுக்கொண்டார்.1 சரி, போய்வாரும் என்று கூறிவிட்டு அவன் கோட்டைக்குள் போய்க் கதவை மூடினன். உடனே அரசருக்குப் பழைய பலம் எல் லாம் பறந்தோடி வந்துவிட்டது. ஆல்ை கிபக் கனேயை நிறைவேற்றுவது எப்படி? சூாம்.தீர்த் யாத்திரை செய்ய விரும்புவதாகவும், தி: கழிந்ததும் வந்து சேர்வதாகவும் வழியில் கண்ட ஒருவனிடம் கூறித் கம் ராணிக்குச் செய்தி அனுப்பிவிட்டு, அரக்கனுடைய கேள்விக்கு விடை தேட ஆரம்பித்தார். அதற்காக நாடெங்கும் அலேந்தார். வழியில் கண்ட பெண்களிடமெல்லாம் அந்தக் கேள்வியைக் கேட்டார். அவர்கள் தத்தம் மனம் போல் பதில் கூறி வந்தார்கள். ஒருவர் ஆடை என்ருர் ஒருவர் ஆபரணம் என்றர். அழ கும் அறிவுமே நாங்கள் வேண்டி நிற்பது என்ற னர் சிலர். சில பேர், புத்திர சம்பத்தே எங்கள் லட்சியம் என்று கூறினர். இங்ங்ணம் அவர்கள் விடைகள் பலவிதமாயிருந்தன. ஆர்தர் மன்ன ருக்கு உண்மையாகச் சரியான விடை எது என்று ೧ುಹಮ್ಮಿಶ್ಟಿ |

  • う *ಿಘೀ டிேயப் போகின்றது. நாளை ஒரு காளே மிச்சம். அரசர் என்ன செய்வார்? இன்னும் விடை கண்டுபிடிக்கவில்லை. தம் வாக்குப்படி நா?ள அரக்கனிடம் போய்த் தம் உயிரை அவனிடம் ஒப்புவிக்க வேண்டியதே. ஒன்றும் தோன்ருத

68