பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? அரம்பை போன்ற அழகிய கன்னிகையல்லவா ? வாசற்படியிலேயே பிரமித்து கின்றுவிட்டார். இதைக் கண்டதும் அந்தச் சுந்தரி, ! உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனல் விஷயம். இது. நான் கன்னிதான். ஒரு மந்திரவாதியின் சாபத்தாலேயே கிழவியானேன். தாங்கள் தைரிய மாய் என்னை மணக்க முன்வந்தது அந்தச் சாபத் தில் பாதியை வென்றுவிட்டது. இனிப் பாதி நேரம் குமரியாகவும் பாதி நேரம் கிழவியாகவும் இருக்க இயலும். குமரியாக இருப்பது இரவிலா பகலிலா ? எது தங்கள் விருப்பம் ? என்று கேட்டாள். இது கடினமான கேள்வியல்லவா ? யோசித்து யோசித்துப் பார்த்தார் கவைன். ஒன்றும் தெளி வாக விளங்கவில்லை. கடைசியாக அவர்,' என்னவிட لاند நீயே அறிவு மிகுந்தவள், உன் ఖీ:Gurవు செய் என்று கூறினர். உடனே அப்பெண் ணாசி, சாபம் முற்றிலும் தொலைந்துவிட்டது. இனி எப்பொழுதும் இப்படியே இருப்பேன் என்று சொல்லி, ஸர் கவைன் அருகில் சென்ருள். அவருக்கு உண்டான ஆனந்தத்திற்கு எல்லை யிருக் குமோ ? பெண்கள் விரும்புவது எது? அதையே அந்த மங்கை அடைந்துவிட்டாள், அல்லவா ? 73