பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ' ஆனல் காற்று என்ன நாம் சிருஷ்டி செய்ய முடியுமா ? காற்றுத்தான் இங்கும் அங்குமாக ஒடிக் i. கொண்டிருக்கிறதே. அதல்ை நாம் எப்பொழுதும் எங்கும் சுருட்டுப் பிடித்துப் புகையை விட்டால் தீமை ஏது? சுவாசப் பை வெளியே விடுவது கெட்ட கரிமலவாயு என்பர். அப்படியால்ை நம் சுருட்டுப் புகை உள்ளே போனல் தங்காது அல்லவா? தவிர சுருட்டு நாம் கண்டுபிடித்ததா? நாகரிகத்தில் தலை சிறந்தவர் கொண்டுவந்து அளித்ததல்லவா? இவ்வாறு நான் ஆராய்ந்து கண்ட விஷயங்கள் பல உள்ளன. இங்கே அவற்றிற்குச் சில மாதிரி களேயே கொடுத்திருக்கிறேன். இவைதானே நாக ரிகத்திற்கு வழி ! 92