1 O2
தாண்டுவதில் கெட்டிக்கரராளுன முத்துசாமி, இந்த ஆசைநிலையைத் தாண்ட முடியாதவளுகத் தத்தளித்தான். தடுமாறித் தடுமாறி விழுந்தான்.
கடுமையான பயிற்சிகள் செய்வதில் களித்த அவன், இப்பொழுது கட்ட ழகியின் காதலுக்கும் ஏங்கின்ை. நினைவுகள் அவனேயே தேனிக்களாகக் மொய்த்துக் கொண்டுதிரிந்ததன.
கையில் காசு' வசதி வேறு இருக்கிறதே என்ன இசய்வான் அவன் η
பாலாவின் பக்கத்தில் இருப்பதையே அதிகம் விரும்பின்ை. பக்கம் இருக்கு ம் ஆசை வெட்கத்தை விரட்டியது. தன் நிலையை மாற்றியது. பிறசென்ன ?
பாலாவின் பின்னே பம்பரமாகச் சுற்றின்ை முத்துசாமி,
குணசேகரைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை, கொடுப்பதற்குத் தானே அந்த மனிதன் !
அவர் வருகின்ற நேரம் அவனுக்குத் தெரியுமே ! அந்த நேரத்தில் மிக ஆவேசமாகப் பயிற்சி செய்பவன் போல அற்புதமாக நடிப்பான். அதைப் பார்த்து பரவசப்பட்டு விட்டுப் போய் விடுவார் குணசேகர்,
தனக்கு ஏற்றம் தர வந்த வள்ள லே மட்டுமா அவன் ஏய்த் தான் ? தன் எதிர்காலத்தையுமல்லவா ஏய்க்கிருன் : அவனுக்கு அதை யா ன் புரிய வைப்பது
i H* 8. f4 ) : GC} ilot. 心、单 if : 6::::: ள ல் f பரு : சேட்டை
o .شد கக் or . . o . : 1- ** -- * f ■- -oகளால் முத்துச் மி தன் & : (த் மறந்தான். தன்
- on ** = „r` - ---- -> முனைப்பேயே இழந்தான்.
- சி. இப்படியாகப் போனது. அது வது
ஒருநாள் வுடன் அவன் ஓடி விட்டான், ஆமாம்.