இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
கள் காட்டும், படிக்கப் படிக்க சுவைகளை ஊட்டும் என்றும் நம்புகிறேன்.
'ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை' என்று விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழில் தொடர்ந்து வெளி வந்த நாவல் தான் இது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்து மகிழ்ந்த இந்த தொடர்கதை. இப்பொழுது அழகான நூலாக வத்திருக்கிறது.
இதற்கான ஆக்க பூர்வமான முயற்சிகளை மேற்கொண்ட R. ஆதாம் சாக்ரட்டிஸ், மற்றும் கிரேஸ் பிரிண்டர்ஸ் அச்சகத் தாருக்கும் என் அன்பார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானமலர் இல்லம்
எஸ்.நவராஜ்செல்லையா
தி.நகர்
சென்னை -17
30-12.88.