பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. அனுபவங்கள் அலறுகின்றன !


'மூன்று பேர்கள் எனக்கு வேண்டும். என் இலட்சியம் அவர்களே சிறந்த விளையாட்டு வீரர்களாக உயர்த்தி, இந்த நாட்டுக்குப் பெருமை தேடித்தரனும் என்று குணசேகர் கேட்டுக் கொண்டார். இன்பநாதனும் சரியென்று புறப்பட்டுப் போளுர்.

ஆனல். இன்பநாதன் எதிர்பார்த்தது போல். மூன்று வீரர்களைத் தேடுவது அவ்வளவு எளிதான செயலாக தோன்றவில்லை. எங்கே போய் தேடுவது ? யாரைப் பிடிப் பது ? எப்படிச் சொல்லி அவர்களே ஈடுபடுத்துவது ? பின் விகளவுகள் எப்படி இருக்கும் ? என்றெல்லாம் இன்பநாதன் எண்ணி எண்ணிக் குழப்பத்தில் ஆழ்ந்து போனர்.

தனியாகப் போளுல்தானே இத்தனே தர்க்கமும் தயக் கமும் உண்டாகின்றன ! இருவராகப் போல்ை, இடர்பாடு எத வும் தோன்றது என எண்ணி, குணசேகரையும் கூடவே அழைத்துக் கொண்டார் இன்பநாதன்.

வீரர்கள் தேடும்படலம் வெகுவேகமாக நடைபெற்றுக் கொண்டி ருந்தது. ஒரு ந: ள் மாலே இருவரும் ஒரு விளையாட்டுப் போட்டியைப் பார்க்கப் போய்க் கொண்டரும் கார்கள். இன்பநாதனுக்குத் தெரிந்த ஒருவர் பரபரப்புடன் 'ந்து கொண்டிருந்தார்.