பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

கரை மோதிக் கிடக்கின்ற அவரது கட்டுக்கடங்காத: இலட்சிய வெள்ளத்தின் வேகம், இனி போகத் தான் தெரியும் எங்குமோதுமோ ? எப்படிப் பாயுமோ ? யார் கண்டார் ?

பல்லவன் பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆட்டோ ரிக்ஷா ஒன்று தலைகுப்புற விழப்போகும் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது லாரி ஒன்று விட்ட கரும்புகை. அவர்கள் இருவரையும் மறைத்து விட்டிருந்தது.

இகற்கிடையிலே சைக்கிள் மணி ஓசை ஒன்று படபட வென்று கேட்டது. விடாது அடித்த மணிக்காக, இருவரும் பாதை ஒரத்திற்கே போய் நின்று கொண்டசர்கள் இருந் தாலும் சைக்கிள் வந்து அவர்கள் அருகிலே நின்றது. இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

இரு கை கூப்பி வணக்கம் செய்தார் சைக்கிள் காரர். இன்பநாதனுக்குத் திகைப்பு, வாப்பா வடிவேல் ! என்ன இப்படி ஆகள பயமுறுத்திட்டே என்ருர் இன்பநாதன். வடி வேலு வாய்வலிப்பது போல பெரிதாகத் தெரிவது போல வாய் பிளந்து சிரித்தார்.

ஐயா, ஒங்க வீட்டுக்குப் போயிருந்தேன் . நீங்க சார் வீட்டுக்குப் போனதாக சொன்னங்க. அங்கே போய் பார்த்தேன். நீங்க வாக்கிங் போனதா சொன்னாங்க. நான் ஒங்களை வந்து சைக்கிள்ளில பிடிச்சிட்டேன். என்று சொல்லி விட்டுத் தானே சிரித்துக்கொண்டார் வடிவேலு மற்றவர்கள் சிரிக்காததால், மீண்டும் அவரே பேச ஆரம்பித்தார் .

நீங்க சொன்னபடியே அகல சூசு திரிஞ்சி மூணு பேை தயார் . பண்ணி வச்சிருக்குறேன். ரொம்ப நல்ல பசங்க... தங்கக் கம்பிங்க விக்ாயாட்டுன்னா உயிரையே விட்டுடு வாங்க.. காலேஜி தான் படிக்கு 3' " நீங்க எய்வ