வடிவேலுவின் பேச்சில் ஒருவித கனம் இருந்தது. ஆமாம் அவர் கை அந்தக்கவரிகுல் கனத்துக் கொண் டிருந்ததல்லவா !
கார் புறப்பட்டது.கையசைத்து விடைதந்தார் வடிவேலு!
'கற்பக மரம் ஒன்று கைக்கெட்டும் தூரத்தில் வந்திருக் கிறது என்று குளிர்ந்து போ குர் வடிவேலு.
முக்க மியும் சுக் கரமும், வேணுவும் மார்லண்டோவும் தங்களே தி ஷ்டசாலி உள் என்று எண்ணி மகி ழ்ந்தனர்.
அன்றைய பயிற்சி நாள் ஆனந்தமயமான சுறுசுறுப் புடன் அ மந்து விட்டி ருந்தது.
நேசலி கமோ ஒடிக் கொண்டேயிருந்தான். அவனே யாரும் வழக்கவே இல்ல. ஒடிக் கொண்டேயிருந்தான். ஒருவரை ஒருவர் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அதை அவன் கவனித்ததாகவே தெரியவில்:).
இனிமேல் தங்கள் தொழிலை திறம்பட நடத்திட வேண்டும். என்று அங்கேயே அவர்கள் சூளுரைத்துக் சிகாண்டனர். வடிவேலு வாத்தியார்: வார்த்தைகள் அவர் கன் மத்தியிலே கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன.
முத்துசாமியோ தனக்கு ஆகும் செலவை. ஒகு பட்டியலில் போட்டுக் கொண்டு வந்திருந்தான். வேணுவும் தன் குல் எந்த நேரத்திலும் வாயால் சொல்ல முடியும் என்று தனது எழுதும் சோம்பேறித் தனத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டான். பயிற்சியாளர் இருவரும், தங்கள் மாதவருமானம் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.