பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


தன்னை யறிந்து
     தனையுயர்த்தித் தன்னறிவால்
தன்னையாட் கொள்வதுதான்
      நம்பிக்கை - என்னை
புலரும் பொழுதில்
      புலன்கவரப் பூத்த
மலரின் மணமதன்
      மாண்பு.

160