பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


 

"ஊருயர உற்றார்
           உறவுயர உற்றவொரு
பேருயரப் பெற்றோர்தம்
           பெட்புயர - சீருயிர்க்கும்
நாவல் லோன் ஞானி,
          நகைமுகத்தன் ஆன அவன்
சாவில்லோன் ஆனான்
           சகத்து."

 

176