இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான் கவிதைகள்
"ஊருயர உற்றார்
உறவுயர உற்றவொரு
பேருயரப் பெற்றோர்தம்
பெட்புயர - சீருயிர்க்கும்
நாவல் லோன் ஞானி,
நகைமுகத்தன் ஆன அவன்
சாவில்லோன் ஆனான்
சகத்து."
176