பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


மேனியில் புள்ளிகள் மின்னத் திரிந்துநம்
மெய்மறக் கச் செய்வதால் - நறுந்
தேனின் இனியதோர் செந்தமிழ் நாட்டினில்
தேசியம் பொங்குதடி !




பருதி குடிகொண்ட

பார்வை பண்பட்ட

சுருதி குடிகொண்ட

சொற்கள் - கருதின்

புவியாள்வோர் பூணாப்

புகழ் பூண்டான். பூண்டான்

கவியாள்வோர் காணாக்

கவின்.

185