பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்பான் கவிதைகள்


ஒவியமாக வார்க்கப் பட்டிருக்கிறது.


காலத்தின் அடையாளம் கவிஞர் வெள்ளியங்காட்டான். அவரின் பன்முகப் படைப்புகள் என்னும் ஒளிக்கீற்றுகளின் ஒளி வட்டமாய் வெள்ளியங்காட்டான் கவிதைகள்.... இந்நூல் தமிழ்

மக்கள் அனைவரது கைகளிலும் தவழ வேண்டும்; கவி அமுது பருக வேண்டும்.

196