இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45 வெள்ளை யானை
‘சுவாமி',
நீங்கள் -
சர்வ வல்லமை படைத்தவர்.
என்னை -
ஒரு பெண் யானையாக்கி
அமராபதியின்
கற்பகச் சோலையில்
விட்டு விடுங்கள்!'
என்று கூறிவிட்டுத்
தலைகுனிந்தாள் அகலிகை.
45 வெள்ளை யானை
‘சுவாமி',
நீங்கள் -
சர்வ வல்லமை படைத்தவர்.
என்னை -
ஒரு பெண் யானையாக்கி
அமராபதியின்
கற்பகச் சோலையில்
விட்டு விடுங்கள்!'
என்று கூறிவிட்டுத்
தலைகுனிந்தாள் அகலிகை.