இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 68
ஒரே கர்ப்பத்தில்,
ஆண்பெண்ணாக,
இரட்டைக் குழந்தைகளைச்,
சுகப்பிரசவமாய்!
அதைத்தான்
நம்மால்
நம்ப முடியவில்லை.
ஒரே கர்ப்பத்தில்,
ஆண்பெண்ணாக,
இரட்டைக் குழந்தைகளைச்,
சுகப்பிரசவமாய்!
அதைத்தான்
நம்மால்
நம்ப முடியவில்லை.