பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 வந்து அதன் பின்தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். பிரதான கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. அந்தக் ராவணன் கைலை மலையை எடுத்தல், கோயிலுக்கு கீழ்புறம் நந்தி மண்டபம் ஒன்றும் பெரிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு ஒரு பெரிய நந்தியும் விருபாகர் சந்நிதியைநோக்கி படுத்துக்கொண்டிருக்கிறது.