பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 யொரு அசெளகரியம் இங்குள்ள பண்டாக்கள் எல்லாம். வரும் யாத்திரிகர்களிடம் பணம் பறிப்பதையே குறியாகக் கொண்டவர்கள். ஆதலால் மிகுந்த எச்சரிக்கையாய் அவர் களுடன் பழக வேண்டும். இவர்களது உதவியில்லாமலேயே பாண்டுரங்கனைத் தரிசிக்க கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு: செய்வார்கள். அதற்கு அவர்கள் வாங்கும் கட்டணம் ரூ. 1.25/-இதனைக் கொடுத்துவிட்டால் தொல்லையில் லாது அமைதியாகவே பாண்டுரங்கனை தரிசிக்கலாம்.