பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வேற்றுமை இல்லாத நாம் அந்தக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு இயற்றலாம். எல்லாவற்றையும்விட பெரிய கலைக் கோயிலாக பம்பாய் தமிழ்ச்சங்கம் வேறே உருவாகியிருக்கிறதே. பம்பாயில் பகுதிக்கு ஒரு சங்கம் என்று பல சங்கங்கள் இன்று தோன்றியிருக்கிறது. எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே ஸ்தாபனமாக உழைத்தால் தமிழ் அன்பர்கள் நலம் பெறுவர் என்பது. இரண் என்னம்,