இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44 கிறார் சிற்பி. காவிரித்தாய் அழகுச் சிலைஅல்ல என்றாலும் அமைப்பு மிகவும் சிறப்பாயிருக்கிறது. மைசூர் சென்று சாமுண்டீஸ்வரியை வணங்கித் திரும்பும்போது அன்னை காவிரிக்கும் நாம் வணக்கம் செலுத்த வேண்டாமா? அவள் தானே உலகு புரக்கும் அன்னையாக இருப்பவள்.