பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கிறார் சிற்பி. காவிரித்தாய் அழகுச் சிலைஅல்ல என்றாலும் அமைப்பு மிகவும் சிறப்பாயிருக்கிறது. மைசூர் சென்று சாமுண்டீஸ்வரியை வணங்கித் திரும்பும்போது அன்னை காவிரிக்கும் நாம் வணக்கம் செலுத்த வேண்டாமா? அவள் தானே உலகு புரக்கும் அன்னையாக இருப்பவள்.