இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
உடுத்துக் களைந்த நின்
பீதக ஆடை உடுத்துக்
கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர்
சூடிக் களைந்தன குடும்
இத் தொண்டர்களோம்,
விடுத்த திசைக் கருமம்
திருத்தித் திருவோனத்
திருவிழவில்
படுத்த பைந்நாகணைப்
பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே!
என்று பாடியவர் பெரியாழ்வார். நாமும் பள்ளி கொண்டானுக்குச் சென்று, பள்ளிகொண்ட பெருமானுக்குப் பல்லாண்டு பாடிக் கொண்டே திரும்பலாம்தானே!