இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44
வேட்டை நாய்
மல் இருப்பதன் மர்மம் எனக்குத் தெரியும். யாரை ஏய்க்கப் பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் பத்தாவது படகோட்டிக்கு தூக்கி வாரிப்போட்டது. “என்ன எஜமான், நீங்கள் சொல்லுவது ஒன்னும் புரியவில்லையே! மர்மமா! அது என்ன?”
(படம்)