பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

283

ஆட்சியைப் பிடிக்க பெரும் பெரும் முயற்சிகளையும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்து வருகிறது.

தமிழகத்தில் நல்லாட்சி தமிழின முன்னேற்றம் கருதிய தமிழராட்சி வரவேண்டுமானாலும், தமிழீழம் அமைய வேண்டுமானாலும், இங்கு இந்திராக் கட்சி எதிர்க்கட்சியாகக் கூட வரவிடாதபடி தடுத்து நிறுத்த வேண்டும். இல்லெனில் தமிழர்களுக்கு அழிவே நேரும். எனவே தமிழர்கள் அனைத்து நிலைகளிலும் விழிப்பாய் இருக்க வேண்டுவது மிக மிக இன்றியமையாததாகும்.

- தமிழ்நிலம், இதழ் எண். 103, மே, 1988