பக்கம்:வைணமும் தமிழும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ ஆசாரியர்கள்

163



குறிப்பு : இந்த வரலாற்றில் பிள்ளை, முதலியார் என்று வருபவர்கள் யாவரும் பார்ப்பனர்களே. வடுகநம்பி (தெலுங்கர்) மாறனேர் நம்பி ( திருக்குலத்தார்) பிள்ளையுறங்காவில்லிதாசர் (வேடர்குலத்தவர்) முதலியோர் மட்டிலும் பார்ப்பன ரல்லாதார். பார்ப்பனர்கள் மட்டிலுமே சிறந்த இலக்கிய, தத்துவ நூல்களில் வல்லுநர்களாகத் திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.