இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
296
வைணவமும் தமிழும்
[கமலம்- தாமரை, விண்டேபிளவுபட்டு; தொண்டு
அடிமைத் தொழில்; பண்டே முன்பே பணித்த_அருளிச்
செய்த]
என்று செம்மாந்து நிற்கின்றது.
ஒழிவில் காலமெல்லாம்
உடனாய் மன்னி
வழுவிலா அடிமை
செய்ய வேண்டும். (3.3:1)
என்று ஆராத ஆசை நிறைவேறப் பெற்றதைக் கண்டு பெருமிதம் கொள்ளுகின்றது. இந்த அநுபவம் - பகவததுபவம் - ‘பரிபூர்ண பிரம்மாநுபவம்' என்று வேதாந்த நூல்களால் பேசப்பெறும்.