இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xii
கடலினுள் ஆழ்கந் து விருப்புடன் சென்று
கையினால் பன்முறை அரித்துச்
சுடர்விடு மணிகள் கொணர்ந்துல குவப்பத்
துறையினிற் குவிப்பவர் போலத்
திடமுடன் புகுந்து வைணவ வுரைக்குள்
திகழ்தரு நுண்பொருள் வழங்கும்
அடலினை வியந்தேன் புலமையாம் செல்விக்
கமைந்தகற் றிலகம்இப் பனுவல்.
15
கம்பன் நிலையம் |
S. K. இராமராசன் |