பக்கம்:வைணவ உரைவளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீ

சீதாபதி துணை

அணிந்துரை 他f阿巾山6吓 币T町T山6仰T நாராயண கமஎன்(று) ஆராயினும் இம்மந்திரம் அது சந்ததம் மறவார் பேராயிரம் உடையான் அருள், பிறவார் பிறவியிலே வாரார்.இனி வாரார்என மறைநூலும் விளம்பும்.' -ஒரு பழம் பாடல் வைணவ உரைவளம்" என்ற நூலின் ஆசிரியர் பேராசிரி யர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்களைத் தமிழுலகம், சில ஆண்டுகளாக வைணவ உலகம், நன்கு அறியும். இவர் கல்லூரியில் படித்த நாள் தொட்டே இவரை நான் நன்கு அறிவேன்; எனது ஊருக்கு அண்மையில் இருந்தவர் என்பதனாலோ, ஒர் இனத்தவர் என்பதனாலோ அல்ல; இவரது அன்பும் பண்பும் அறிவும் ஆற்றலும் தளரா உழைப் பும் என்மனத்தைக் கவர்ந்துவிட்டன. கல்லூரியில் படித்த நாள்தொட்டு இன்றுவரை அவரோடு இணைந்த தொடர்பு 1. மதுரைத் தமிழ்ச் சங்கம் திருநாராயண அய்யங்கார் சொன்னது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/11&oldid=1528130" இலிருந்து மீள்விக்கப்பட்டது