பக்கம்:வைணவ உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயும் அடியேனும்: கீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்! கிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய்! ஒண்துறைநீர் வெஃகா உள்ளாய்! உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் காரகத்தாய் கார்வானத்து உள்ளாய்! கள்வா! காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! பேராதுஎன் நெஞ்சில் உள்ளாய்! பெருமான்! உன் திருவடியே பேணி னேனே! -திருமங்கையாழ்வார் 下飞ā.8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/28&oldid=920933" இலிருந்து மீள்விக்கப்பட்டது