பக்கம்:வைணவ உரைவளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா! கிகளில் புகழாய் உலகம்மூன்று உடையாய்! என்னை ஆள்வானே' நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஒன்று இல்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே! -நம்மாழ்வார் l, திருவாய். 6. 10: 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/30&oldid=920977" இலிருந்து மீள்விக்கப்பட்டது