பக்கம்:வைணவ உரைவளம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்புப் படையல்

நன்னயங் சான்ற வுளத்தினை ஆழ்வார்
      நவின்றருள் மறைகளுக் களித்தும்
பன்னரும் நுட்ப அறிவினைப் புலமைப்
      பாவலர் தங்களுக் களித்தும்
பொன்னெனத் திகழும் ஒப்பிலா வுயிரைப்
      பூரண நாரணற் களித்தும்
மன்னிய புகழ்கொள் வேங்கட சாமி
      வள்ளலார்க் குரியதிர் நூலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/4&oldid=1515671" இலிருந்து மீள்விக்கப்பட்டது