பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொண்டே செய்து
என்றும்தொழுது வழியொழுக
பண்டே பரமன்
பணித்த பணிவகையே
- நம்மாழ்வார்

அமரர்

நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார்


ஒழிவில் காலமெல்லாம்
உடனாய் மன்னி
வழுஇலா அடிமை
செய்ய வேண்டும்’
- நம்மாழ்வார்



1 திருவாய் - 10.4:9

2 மேலது - 3.3:1

-iv-