இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஹெர்க்குலிஸ்
57
வீரர்களும் அவர்களை எதிர்த்துப் போராட நேர்ந்துவிட்டது. வெகு நேரத்திற்குப் பிறகுதான், சண்டை ஓய்ந்து எல்லோரும் உண்மையைத் தெரிந்துகொண்டனர். இனியும் கரையில் இறங்கித் தன் வீரப் பெண்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள்.
ஹெர்க்குலிஸ் திரும்பிச் செல்லும் வழியில் டிராய் முதலிய பல நகரங்களைப் பார்வையிட்டான். ஆங்காங்கே சில போட்டங்களிலும் அவன் ஈடுபட நேர்ந்தது. இறுதியில் அவனும், மற்ற கிரேக்க வீரர்களும் வெற்றி முழக்கம் செய்துகொண்டு, மைசீனை அடைந்தனர்.