பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம், ளிலேற்பனவற்றிற்குமொற்றுமிகத்தோன்றுதல்கொள்க முயிற்றை - முழித் றொ-முயிற்றிற்கு - முயிற்றின் - முயிற்றது - முயிற்றுக்கண் - என் வரும்: இன் ஓமிதனானேயாட்டினை முயிற்றினை என விலக்கியவின்பெறுதலுங் கொள்க எண்ணினிறுதியன்னொடுசிவணும் - - இது குற்று காவீற்றெண்ணுப்பெயர்முடிபுகூறுகின்றது. எண்ணினிறுதிய என்னோம்.சிவனும் -- எண்ணுட்பெயர்களின் குற்றுகரவீறன் சாரியையோ பொருந்தும்:- (எ-று) (உ-ம்)ஒன்றனை - இரண்டனை - என வெல்லாவெ ண்ணினை புமெவ்வாமுருபினோநமொட்டுகள் - செட்சையறிந்த முன்னர் செ யற்கைப் வென்ற விலேசானே ஒன்றினை - இரண்டினை என இன்சாரியையுங் கொடுக்க, ஒன்று முதலாகப்பத்தூரீந்துவரூஉ , மெல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை, யானிடைவரினுமானமில்லை, யஃதென்கிளவியாவயிற்கெடுமே ,யுய்த் ல்வேண்டும் பஃகான்மெய்யே இது ஒன்று முதலாக எட்டிறுதியாக நின்ற குற்றுகரவீற்றெண்ணுப்பெயபோ ழினோடும் பத்தென்னுமெண்ணுப்பெயர்வந்து புணர்ந்தொன்றாய் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறுகின்றது. ஒன்று முதலாகப்பத் தூர்ந்து வரூஉமெல்லாவெண்ணும் - ஒன்றும்தலாக வெட்டீறாக நின்றவெ ண்களின் மேலே பத்தென்னுமெண்ணுப்பெயரேறிவருகின்ற வொருபதுமு லாகவெல்லாவெண்களையும் :- சொல்லுங்காலை - முடிபுகூறுங்காவத்துஆனிடைவரினுமானமில்லை - முற்கூறிய அன் சாரியையேயன்றி யான்சா ரியையிடையேவரினுங் குற்றமில்லை - ஆவயினஃதென்கிளவ கெடும் - அங் வான் பெற்றுழிப் பஃதென்னுமெண்ணிடத்தஃதென்னுஞ் சொற்கெட்டுப் போம் -- பஃகான் மெய்யுய்தல் வேண்டும் - அவ்வகரத்தானூரப்பட்டட கரமாகிய வொற்றுக்கெடாது நிற்றலையாசிரியன் விரும்பும். -- (எ-று) - நின். றபத்தெனொற்றுக்கெடவாய்தம்வந்திடைநிலையு மென்பதனா னாய தம்பெற்ற து(உ-ம்)ஒருபஃது - இருபஃது - முப்பஃது- நாற்பஃது - ஐம்பஃது - அறுபஃது- எண்பஃது - எனக்குற்றியலுகாப்புணரியலுண்முடியுமாறேநி அத்தியஃதென்பதனைக்கெடுத்துப்பகரவொற்றை நிறுத்தி ஆன்சாரியைகொ... டுத்து. ஒருபானை - இருபானை என எல்லாவெண்ணொடுமெல்லாவுருபினையு. ஞ்செய்கையறிந்தொட்டுக.உம்மையான் ஒருபஃதனை இருபஃதனை- என எல்