பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளி மயங்கியல். (பருயா) (உ-ம்)விண்ணத்துக்கொட்கும்-விண்ணத்தமரர் - எனவும் விண்ணத்துக் கொட்கும் விரை செல்லூர்தியோய் எனவும் விண்ணத்து நீள்வரை வெற்பக் ளைபவோ -எனவும்வரும், விண்ணென்னுங் குறிப்பினை நீக்குதற்குக்காய்மெ ன்றார்.விண்வத்துக்கொட்கும் எனவுடம்படுமெய்புணர்ந்து நிற்றலுங்கொ -ள்க அதிகாரவல்லெழுத்தின் மையிற்சாரியைவல்லெழுத்துக்கொடுக்க. (0) தொழிற்பெயரெல்லாந்தொழிற்பெயரியல.." இது இவ்வீற்றுட்சிலவற்றிற்குத்திரிபுவிலக்கி உகரமும்வல்லெழுத்தும் விதிக்கி ன்றது. தொழிற்பெயரெல்லாந்தொழிற்பெயரியல் - அல்வழிக்கண்ணு ம்வேற்றுமைக்கண்ணும்ஞகா ரவீற்றுத்தொழிற்பெயரியல்பிற்றாய்வன்கண ம்வந்துழிவல்லெழுத்து முகரமும் பெற்று மென்கணத்துமிடைக்கணத்து வகரத்து முகரம் பெற்று முடியும்.--(எ-று) (உ-ம்) மண்ணுக்கடி. து - பண் ணுக்கடிது - சிறிது. தீது-பெரிது-ஞான்றது - நீண்டது - மாண்டது - வலிது - எனவும் மண்ணுக்கடுமை - சிறுமை - தீமை- பெருமை - ஞாற்சி - நீட்சி-மா ட்சி- வன்மை - எனவும் வரும். எவ்லா மென்றதனாற்றொழிற்பெய ரல்லனவு 'ம் வல்லெழுத்துப்பெற்றுமின் சாரியை பெற்றும் புணர்வனகொள்க. வெ ண்ணுேக்கரை - தாழ்பெயல்கனை குரல்கடுப்பம் பண்ணுப்பெயர்த்து .. எண் ணுப்பாறு- வெண்ணின்கரை எனவரும். கிளைப்பெயரெல்லாங்கொளத்தரிபிலவே. இது இவற்றுட்சிலவற்றிற்குத்திரிபுவிலக்கியியல்புகூறுதலி னெய்திய துவில் க்கிப்பிறி துவிதி கூறுகின்றது. கிளைப்பெயரெல்லாம் - ணகா ரவீற்றுளோரி னத்தையுணர நின்றபெயரெல்லாம் - கொளத்திரியில் - திரிபுடைய வென்று கருதும்படியாகத்திரி தலின்றாயியல்பாய்முடியும்.--(எறு)(உம்) உமண் - என நிறுத்தி - குடிசேரி - தோட்டம் - பாடி - எனத்தந்து முடிக்க. இனிஎல்லா மென்றதனாற்பிறசாரியை பெற்று முடிவனவுமியல் பாய் முடிவனவுங்கொ ள்க மண்ணட்பத்தம்-எண்ணனொலை - எனவும் கவண்கால் -' எனவும் கொள் க. கொள்வென்றதனாலேழாம் வேற்றுமைப்பொருண்மையுணர நின்றவி டைச்சொற்கடிரிந்து முடிவனவுங்கொள்க.அங்கட்கொண்டான் - இங்கட் கொண்டான் உங்கட்கொண்டான் - எங்கட்கொண்டான் - எனவும் ஆங்கட் கொண்டான்-ஈங்கட்கொண்டான்-ஊங்கட்கொண்டான் - யாங்கட்கொண் டான் - எனவும் அவட்கொண்டான் - இவட்கொண்டான் - உவட்கொண்டா (ws)) காள் -- -