பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(உயக) (உஉ ) தொல்காப்பியம், ம்.--(எ-று)(உ-ம்) கொங்குக்கடிது - பாக்குக்கடி. து - சிறிது -து- பெரி து-பட்டுக்கடிது - எவரும். சுட்டுச்சினை நீடிய மென்றொடர்மொழியும், யாவினா முதலிய மென் றொடர்மொழிய,மாயியறிரியாவல்லெழுத்தியற்கை.

  • இதுவு. ஸ்வாறற்றுளொன்றன்கணேழாம் வேற்றுமையிடப்பொருளுணா நின்றவிடைச்சொற்குமுடிபுகூறுகின்றது. எட்டுச்சினை நீடிய மென்றோ டர்மொழியும் - சுட்டா கியசினையெழுத்து நீண்ட ஆகாரமுதன் மொழிமெ ன்றொடர்க்குற்றுகரவீறும் -- யாவினாழுதலியமென்றொடர்மொழியும். யாவென்னும் வினாமுதலாகிய மென்றொடர்மொழிக்குற்றுகரவீறும் வல் லெழுத்தியற்கை ஆயியறிரியா - வல்லெழுத்துப் பெற்று முடியுந் தன்மையா கியவவ்வியல்பிற்றிரியாது முடியும். - (எ - று)(உ-ம் ஆங்குக்கொண்டான்.ஈங்குக்கொண்டான் - ஊங்குக்கொண்டான் - யாங்குக்கொண்டான் - சென் றான் - தந்தான் - போயினான் - எனவல்லெழுத்துக்கொடுக்க. இயற்கையே ன்றதனானிக்குற்றியலுகரவீற்றுவினையெச்சமியல்பாயுமிக்குமுடிவனவுங் கொள்க இருந்து கொண்டான் - ஆண்டு சென்றான் - தந்து தீர்ந்தான் - வந்து போயினான் - எனவும் செத்துக்கிடந்தான் - செற்றுச்செய்தான் -உய்த்துக் கொண்டான் - நட்டுப்போனான்-எனவும் வரும்.

- (உட) யாவினாமொழியேயியல்புமாகும்.' இது மேலனவற்றுளொன்றற்கெய்தியதன் மேற்சிறப்புவிதி கூறுகின்றது. வல்லெழுத்து விலக்கியியல்பாமென்றலின் ) யாவினாமொழியேயியல்புமா கும்-முற்கூறியவற்றுள் யாவென்னும் வினாவையுடைய சொல்முற்கூறியவா நன்றியியல்பாயுமுடியும்.--(எ-று.) (உ-ம்)யாங்கு கொண்டான் சென்றா 'ன்- தந்தான் போயினான் - என வரும். இது எப்படியென்னும் வினாப்பொ நளை யுணர்த்திற்று. உம்மையோன் மிக்கு முடித்லே வலியுடைத்து. ஏகார ம்பிரி நிலை. அந்நான் மொழியுந்தந் நிலைதிரியா. இதுமேலனவற்றிற்கு நிலைமொழிச்செய்கை கூறுகின்றது. அந்நான்மொ ழியும் - கட்டு முதன் மூன்றும்யாமுதன் மொழியுமாகியவந் நான்கு மொ -ழியும் --தந்திலை திரியா - தன் மெல்லொற்றாய தன்மைதிரிந்துவல்லொற் அகாதமுடியும் - (எ-று) உதாரணமுற்காட்டியவே தந்நிலையென்றதனா Eas (உயா) -