பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம்: -காரன்காரங்களின் முகனர் - சரூபமயவவேழுமுரிய -டாக்க ளேயன்றிக் - க - ச-ரு-ப- ம ய வ வென்று மேழெழுத்துப் பின்வந் தமயங் . குதற்குரிய.--- (எ - று) (2.--ம்) எண்கு வெண்சாந்து வெண்ஞாண் பண்பு வண்மை மண்யாறு என் வட்டு எனவும் - புன்கு புன்செய் மென் ஞாண் அன்பு வன்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும் எண்வட்டு வினைத்தொகை எண்கு புன்கு பெயர். (உ.சு). - ஞ ந ம வ வென்னும்புள்ளிமுன்னர், யஃகானிற்றன் மெய்பெற்றதே இதது. ளுநமல வென்னுப்புள்ளிமுன்னர்- ஞ- ம-வ. வெண் கூறப் படும் புள்ளிகளின் முன்னர் - யஃகானிற்றன் மெய்பெற்றன்றே யஃகானிற்ற பொருண்மை பெற்றது.-- (எ - அ) இங்கண்மா சிரியர் சூத்திரஞ்செய்தலின் அக்காலத் தொருமொழியாக வழங்கிய சொற்களுளவென்பது பெற்றாம். அவை இக்காலத்திறந்தான் . இனிஉரையாசிரியர் உரிக்யாது பொருந்யாது - திரும்பாது. தெவ்யாது என விருமொழிக்கண் வருவன உதாரணமாகக்காட் டினாராலெனின் ஆசிரியரொருமொழியாமாறீண்டுக்கூறியிருமொழிபுணர்த் தற்குப் புணரிய லென்று வேறோர் இயலுங் கடறியாதன் கண் மெய் மிறு சொன் முன்மெய் வருவழியமென் றினார். கூறிப்பின்னு முகர்மொடு புணரும்புள் மளியிறு, தியென்றும் பிராண்டுட்டறு கடோறு மெடுத்தோதிப் பணர்ப்பாராதலி ன்ஈண்டிருமொழிப்புனர்ச்சிகாட்டிற் கூறிய கூறலென்னுங் குற்றமாம் அத னால் அவை காட்டுதல் பொருந்தாமையுணர்க. (உ.எ) - மஃகான்புள்ளிமுன் ,வவ்வுத்தோன்றும். -- இதுவுமது மஃகான்புள்ளின் - முற்...றியவற்றுண்மகாமாகிய புள்ளி முன் னர்- வவ்வுத் தோன்றும் பகா யகரமேயன்றிவகரமும்வந்துமயங்கும் ---- (எ-று) இதற்குத் தானமிக்காலத்திறந்தது " அன்றிவரும்வண்ணக்கனென் முற் போல் வன காட்டின் விகார மிசையு மகாரங் குறுகு மென்ற விதி வேன் டாவாம். (உ.அ) யாழ்வென்னும்புள்ளிமுன்னர், முதலாகெழுத்துங்கரமொடுதோன்றும். * : இதுவுடவது. யாழவென்னும்புள்ளி முன்னர் - பொழவென்று கூறப்படு மூன்று புள்ளிகளின் முன்னர் - முதலாகெழுத்தும். மொழிக்கு முதலாமெனமே கூறுமொன்பதெழுத்துக்களுமும்மையான் மொழிக்கு முதலாகா தபிறனே .