பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சே) தொல்காப்பியம். இது. உயிரெழுத்திநாட்பொதுப்பிறவி கூறுகின்றது பன்னீருயிருந்தந் நிலை திரியா - டd relir ன்யிெருந்தத்தமாத்திலாதிரியாவாய் - அவ்வழிப்பிறந்த அவ்வுத்திட்டத் துப்பிறந்த- மிடத்துவளியிலிசைக்கும் - மிடற்றின் கணிலை பெற்றகாற்றானொலிக்கும். - (எ- அ) என வேருற்றியலிகரக்குற்றியலுகர்ந்த நிலைதிரியுமாறாயிற்று. அவ்வெழுத்துக்களைக்கறியுணர்கள் (உ) அவற்றுள், அஆ. ஆயிரண்டங்காந்தியலும் இது அவ்வுயிர்களூட்சிலவற்றிற்குச் சிறப்புப்பிறவி கூறுகின்றது. அவற்றுள் - முக்கியபன் air' டுயிர்களுள் - அ.ஆ.ஆயிாண்டு - அகர ஆதாரங்களாகிய விரண்டும் - அங்காந்தியலும் - அங்காந்து கூறு முயற்சியாற்பிறக்கும். - (r - அ ) முயற்சியுயிர்க்கிழவன் கண்ணது. அ-ஆவென விவற்றின் வேறுபா இணர்க (ஈ) இ ஈ எ எ.ஐ. யெனவிசைக்கு , மப்பாலைத்துமவற்றோன்ன , வவைதா; - மண் பன்முதனாவிரிம்புறலுடைய.

  • இதுவுமது. இ ஈ எ ஏ ஐ யெனவிசைக்குமப்பாலைந் தும்- இ ஈ எ ஏ ஐ என்று கூறப்படுமக்கூற்றைந்தும் - அவற்றோன்ன - அகரவாகாரங்கள் போலவ சேர்ந்து கூறு முயற்சியா பிறக்கும் - அவைதா, மண்பன் முதனாவிளிம்புற இடைய - அவைதாம் அங்கனம் பிறக்குமாயினு மண்பல்லு மடிநாவிளிம்பு முறப் பிறக்கும் வேறுபாடுடைய.- (5r - அ.) அண்டவ்லென்பது வினைத்தொ . கை, எனவே நாவிளிம்பு அணுகுதற்குக்காரணமான பல் வென்றதற்கோர்பெ யராயிற்று. இ ஈ எ ஏ ஐ என விவற்றின் வேறுபாடுமுணர்க. (ச)

உ ஊ ஒ ஓ ஔ வெனவிசைக்கு, மட்பாலைந்துமிதழ் குவிந்தியலும் - இதுவுமது. 2.2.17 ஓ.ஓ ஔ வெனவிசைக்குமப்பாலைந்தும் - உ ஊ ஒ ஓ ஔ வென்று சொல்லப்படும் கிசுற்றைந்தும்--- இதழ்குவிந்தியலும் - இதழ்குவி தீதுக்கூறப்பிறக்கும். --- (எ-று) உள ஓ ஓ ஔ வெனவிவற்றின் வேறுபாடு முணர்க. - ---தத்தந்திரிபேசிறியவென்ப. இ.து. முற்கூறிய வுயிர்க்குமேறி கூறுமெய்க்கும் பொதுவிதியாய்ச்சிங்கநோ க்காக்கிடந்தது. தத்தந்திரி பேசிறியவென்ப உயிர்களுமெய்களுமொவ்வொ நதானங்களுட் பிறப்பனவற்றைக் கூட்டிக்கூறினேமாயினு நுண்ணுணர் வர