பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(5) தொல்காப்பியம், று தலும் - இயதிகைமருங்கின் மிகற்கை தோன்றலும்- தாயென்கிளவியான ம் என்றவழி தாட் கொலை என இயல்பாய் வருமிடத்துத்தாய்க் கொலையென மிகுதி தோன் றலும்---- உயிர் மிகவருவழியுயிர் கெடவருதலும் - குரிய தன்மு ன்னரும் எனவும் குற்றெழுத்திம் பருமெனவும் ஏயெனிறுதிக்கெனவும் கூறி யவாற்றானுயிர்மிக்குவருமிடத்து: பலாக்குறைத்தான் . சமூக்குணர்ந்தான் ஏக்கட்டினான் என உயிர் கெடவருதலும்.- சாரியையுள்வழிச்சாரியை கெடுத லும்- வண்டும் பெண்டுமென்பதனாற்சாரியைப்பேறுள்ளவிடத் துவண்டு கொ ஓனர் நீ தான் எனச்சாரியை கெட்டு நிற்றலும் - சாரியையுள் வழித் தன்னுரும்பு நிலையலும் - வண்டும்பெண்டும் என்பதன நீசாரியைப் பேறுள்ளவிடத் துவண் டினைக் கொணர்ந்தான் எனத்தன்னுருபு நிற்றலும் இதற்குவல்லெழுத்துப்பே று ஈற்றுவகையாற் கொள்க - சாரியையியற்கையறழத்தோன்றலும்-புளிமர க்கிளவிக்கெனவும்பனையுமரையும் எனவும் பூல்வேலென்றாஎனவும் பெற்றசா ரியை பெறாதியல்பாய்நின்று புளிகுறைத்தான்- புளிக்குறைத்தான் பனை ந்தான் பனைத்தடிந்தான் -பூல் குறைத்தான் தற்குறைத்தான் என மிக்குந்தி ரிந்துமுறழ்ச்சியாகத்தோன்றலும் --- உயர்திணை மருங்கி னொழியா துவரு தலும் உயிரீமுகிய உயர்திணைப்பெயரென்பதனான் வேற்றுமைக்கணியல்பா வருமென்றமையின் நம்பியைக்கொணர்ந்தான் - நங்கையைக் கொணர்ந்தா ன்என் றவழியிரண்டனுருபு தொகாதே நிற்றலும், ஒழியா தென்றதனான்மகற் பெற்றான் - மகட்பெற்றான் எனவும்-ஆடூஉவறிசொல் - மழவரோட்டிய-அவர் கண்டெம்முள் - எனவும் ஒழிந்துவருமென்றுக்கொள்க. அஃறிணைவிரவுட்பெ யர்க்கவ்வியனிலையலும் - உயர்திணையோடஃறிணை விாவும் பெயர்க்கு- கொற் *மனைக்கொணர்ந்தானென வருபுதொகர்தேநிற்றலும் அவ்வியனிலையாலும் என் றதனானே மகப் பெற்றேனென விாவுப்பெயர்க்கண்ணும் தொகுதல் கொள்க - உருபியலுள் - தேருங்காலை யென்றவிலேதானிதற்கு முன்னையதற்கும் வல் லெழுத்துப்பேறுங்கொள்க - மெய்பிறிதா. கிடத்தியற்கையாதலும் - பு உள்ளிமயங்கியலுள் ணகாரனமாரவிறுதிவல் வெழுத்தியையின் வெமிறிதாமே என்றவிடத்து மெய்பிறிதாகாது பொன் கொணர்ந்தான் மண்கொணர்ந்தான் என வியற்கையாய் வருதலும்-- அன்னபிறவும் அவைபோல்வனபிறவுமாவன ஏக்கண் டுபெயருங்காலையாழ் நின்கற்கெழுசிறு குடி எனவும் நப்புணர்வில்லா 35 ST