பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். க05 ஒரிர் தனவற்றிற்கும் இஃதொக்கும். காவொழுக்கமுங் கங்கும்: காலமுங் காவலர் கசிகினுந் தான் கருதிய பொ:நாள இரவின் கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்டு குறிஞ்சிக்குப் தெனென்றார். வெட்சித்திணையாவது களவின்கண் நிரைகொள் ஒரும் ஒழுக்கம்: இதற்கு அப்பூச் குடுதறும் உரித்தென்றுகொள்க.' வேற்றப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண்சேர் வதோர் உபயமாதலின் உட்குவாத்தோன்றுமென்மூன். மக்களும் Nாவும் முதலியன சென்று நீருன்துர் துறை போலப் பலவகைப் 'பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதற்கு மார்ச் கயாமா தரித் துறையென்மூர்; எல்லாவழியுமென்பதனை எல்லாத்துறை -ங் காவல் போற்றிஞர் என்பவா ரலின். எனவே, தி?'யுத் துறை பால் கொண்டாராவித்து, அகத்திணைக்குத் துறைட் பகுதிகளை லாம் விரித்துக்கூதிப் பின்னும் பன்முறையாத் பரந்துபட்டு வரம்பித்தனவற்றைத் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளலி 5.க என்றற்குச் செய்யுளியாட் இதையென்பது நப்பாகர் 4.றினார். பறந்ைெனக்கு அங்கனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயிரம் அபயும் அவ்வாறே !.IN பொருட்டாகுதியும் உடையவென்பது உணர்த்ததற்குத் துறை யெனப் பெயராகக் கொதித்தார். இரனமோ அப்பொருட்பகுதி fல வானும் ஒருசெய்யட் படேகன் விராட் வரிலும் ஒரு துறை யானோற்போலப் புறத்திணைக்கும் அங்கம் பொதுப்பகுதியும் ஒரு துரையாதலும் ஒருசெய்யட் ! ல இறை ஒருங்குவதும் ஒரு இறைப்பதோங் கொள்க. இன்னும் இரணனே அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத்தினே குக் கொள். கன், வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவி னாதக் தோம்பன் மேவற்கும், இது வெட்சியெனக் கூறிய புறத்திரினக்குப் பொது இலக் கணங் கூறுகின்றது. (இ - ள்.) வேந்து விடு முனைஞர் = வேந்தனால் விடப்பட்டு முனைப்புலங் காத்திருந்த தண்டத்தலைவர் : வேற்றுய் புலக்கள வின் = பகைகிலத்தே சென்று களவினாலே : ஆதந்தோம் பல் மேவற்றுகும் = ஆகினயைக் கொண்டுபோந்து பாது காத்தலைப் பொருந்து தலையுடைத்தாகும் வெட்சித்திணை.--- 47 - று. சளவு கேழ் கின்ற குறிஞ்சிப் பொருளாகிய கர்தருவம ணம் வேதவிதியானே இல்லறமாவினாந் போல இருபெருவேர்தர் பொருவது கருதியக் கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன