பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-கசுஅ புறத்திணையியல், பாலறிமரபிற் பொருநர் கண் அனை நிலைவகையாம், ஒருவரையறை ப்படாது பலதுறைப்பலேனவற்றையெல்லாம் தொகை நிலைடெ' காத் தொகுத்து ஒரொவொன்றாக்கிக் கூறினார், தொகுத்துக் கடற லென்னும் உத்திவகையான், பார்ப்பன வாகை ஆக சவாகையென் றோ தினால் அவற்றின் பகுதி அடங்காமையிற் குன் றக்கூறலா ம தலில் இங்கனமோதினார். காட்டா தயாவற்றிற்கு 2. A peop ங்கள் வந்தழி வந்தழிக்காண்க, (20) எசு, கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னென்றிக் கண்ணிய மாபினு மேரோர் களவதி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் தேரோ வென்ற கோமான் மூன்றேர்க் குரவையு மொன்றிய மரபிற் பின்நோக்காவை:பும் பெரும்பகை தாங்கும் வேலி நானு மரும்பகை நாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பங்கமு மொல்லார் நாணப் பெரியவர்க் கண்ணாரிச சொல்லிய வகையி னொன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யது: மொல்லா ரி.வயிற் புல்லிய பங்கினும் பகட்டி னானு வினானுந் துகட்டபு சிறப்பிற் சான்சே பக்கமும் பேட்டி னீத்த பாலின்னு மெட்டுவகை நுதலிய வவையத் தானும் கட்டமை யொழுக்கத்துக் கண் அறுமை யானு மிடையில் வண்புகழ்க் கொடைமை யானும் பிழைத்தோர் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானு மருளொடு புணர்ந்த வகற்சி யானுங். காம நீத்த பாலி னானுமென் நிருபாற் பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே,