பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஎன புறத்திணையியல், "லாற்றலுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் சணந்தோ துங் செவெனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமாமென்றற்கு ஆதெ ன்மூர். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமையணர் தன் லீடு ஏதுவாயிற்று. பல்லாற்முனுமென்றதனாற் சில்லா முலும் லீடே துவாசலின்றி நிலையாமைக்குறிப்பு எதுவா கலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுந் தாபதப்பக்கமூம்பற்றி நிலையின்மைச் குறிப்புப் பெற்றாம், உம். மயங்கிருங் கருவிய விசும்பு முனைக - லியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய - வழியிடை வழங்கப் வழக்கரு நீத்தம் - வயிரக் குறட்டின் வயங்குமணி பார்த்துப் - பொன்னக் திகிரி மூன் சமத் துருட்டிப் - பொருசர்க் காணச் செ ரூமிகு மொய்ம்பின் - முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் - விலைாலப் பெண்டிரிற் பலர்மீக் கூற - வளன்ன காழியர் யாரே னப் பழைமா , ணிலமக எழுத காஞ்சியு - முண்டென வுரைப்பரா ஒணர்ந்திசி னோரே.' இதனுள் உண்டென உரைப்பார் உணர்த் தோரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார் நீல் வா உலகம் புல்லியதாயிற்று, வீடுபேறு நிமித்தமாகச் சான்' றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இத ற்கு உதாரணமாம். எகூ, மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முழமையம் பண்டற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடிய மறத்தி னானு மேமச் சுற்ற மின்றிப் பண்ணோம் போ யோம்பிய போய்ப் பக்கமு மின்னனென் றிரங்கிய மன்னை யானு மின்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் 'வஞ்சினத் தானு மின்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற அன்னுதல் கடிந்த தொடா அக் காஞ்சியு நீத்த கணவற் தீர்த்த வேலிற் போத்த மனைவி காஞ்சி யானு நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானு முலைய முகலுஞ் சோத்திக் கொண்டோன்