பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல், னுள்ளோர் கூறியவா நன்றி அவிற்கினமாஇய எருமை முதலியன வம் வாழ்த்தப்படா, இனிப் புரை தீர்காமம் புல்லிய வகையும் ஒரு வன்றொழுங் குலதெய்வத்தை நோக்கியான் றி வரைவின் றிக் கூx ப்படாது. இனிச் செந்துறைப் பாடாண்பாட்டு முன்னுள்ளே கூறியவாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்துக் கூறப் * படாது, இனிக் காமப்பகுதி கடவுளரைக் கூறுங்காலும் பெண், ய்வத்தோடு இயல்புடையானாக் கூறினன்றி எண்வகை வசக்கள் போல்வானாயும் புத்தர் சமணர் முதலியோலைக் கூறப்படாது. இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப்பெண்பால் காதலித்தமை கட்றுக்காலும் :மக்கட்பெண்பாற்குக் காதல்சு. அக்காலும் முல் னோர் கூறியவா நன்றிக் கூ.எப்படாது. இனிக் சூழலிப்பருவம் அக்காமங் கூறுங்காலும் மூன் சுக்காப்பும் பின்னர் ஏ 2மமாக முன்ஜன்னோர் கூறியவாதிக் கூறப்படாது. இ an ரொ தோற்றமும் பாத்ன தயர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது இன்னுஞ் சிலணியகமை என்தனனே முற்கூறியவற்றோட்ட. நாடும் ஊரும் மலையும் 11 ஆம் பட்டயும் கொடியுங் குடையும் 'முரசும் நடைநவில்புரவி: கள், தம் தேருக் தரும் பிறவும் ('; லாலா வெல்லம் கொண்க, உம், "முற்பற்றி னாமா மறைசேய் கனென்னைக் - கைப்பற்றக் கண்ட IN Mனு - ரிப்பெற்றித் - தன்னே தனக்க முடபடி 6-3: 5 செய்யும் . பொன்காம் பு...நாட்டார் கோ. கியு மேற்றத்தி நம் பிற நாட்டு- சு. க்கும் மனமெல்லாந் - தேரி னரிதாளின் இழு" மர்மநல்ல ச. லும் - கரிகாலன் காவிரிசூழ் ட்ம்.' இcoவ நாம் யாறும் அடுத் துவந்தன, "மலிதோ சசியு ம சட்ட, தாந் தம்மு - பொன்டம் பெருமையு மொக்கு - மலிதர : edi - ஆச்சிபடும் கடல்டா கச்சி. கடல்படுவ தெல்லாம் பகீம்," இது உடல் அமித்துவந்தது. "மதி பிற் செருப்பிற் பழியர் கே:78: - குவிவிற் கன்னி மறவர் மே மறவல் - பயந்தலை இயப்ய கெழுபிக் தோட்டு - நிற்றல் மருக்குவழிப் படாது படிய - பரவற் கொக்கின் பரிவேட் பாஞ் சார் - சீருடைத் தேஎத்த முனை கெட விலக்கிய கேருயர் நெடுய ாைப் பொரு..." இது மலையாத்தது. “ஆபஞ்சேர்ந்த புறத்தை தேர்மிசை சாபதோன்ஞாண் வடுக்கோள் வழங்கவும்” இ.து படை யடுத்தது, "பூக்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியாள் - பாம்புஸ்' பறயைக் கொடிப்போல - வோங்குக - பல்யானை மன்னர் பணி 'யப் பனிமயர்த்தார்க்- கொல்யானை மன்னான் கொடி.” இது கொ டியடுத்தது. வெயின் மறைக் கொண்ட வருகெழு சிறப்பின் - மா லை வெண்குடை யோர்க்குமா ஜெனவே." இது குடைபடுத