பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். திணையுமாய் அடங்குதலின் இதனை அன்பொடென்றார். பொரு ளாத் கொள்ளும் மணமும் இருவர்சுற்றமும் இயைந்தழித் தர மும் இயைதலிற் கந்தருவப்பாற்படும். ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சிமுதலியவற்றிற்கும் அன்பொடு புணர்தலுங் கொள்ளப் படும், " அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் - மறத்திற்கு மஃ தே துணை. என்றலின். கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும், , ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையா தென் றக்குத் தி றையமை என்றார். ககூ, ஒன்றே வேறே யென் திரு பால்வயி னொன்றி யுயர்ந்த பால தானை னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவாை பின்றே. இது முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவலுங் கீழ 'த்தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக் காரணமும் அங்கனம் எதிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியா ...அகின்றது!. (இ-ள்.) ஒன்றே வேறே என்று இரு பால் வயின் (பா. இருவர்க்கும் ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இரு கை நிலத்தின் கண்ணும் : ஒன்றி உயர்ந்த பாலது அணையின் - உம்மைக்காலத்து எல்லாப்பிறப்பிலும் இன்றியமையாது உயிரோம்ஜி ஒருகாலைத் கொருகால் அன்பு முதலியன தெந்தக்கு துவாகிய பால்வா தெய்வத்தின் ஆணையாலே : ஒத்த கிழவனும் கிழத்தியம் காண்ப = பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுந் தாலியும் எதிர்ப் படும்: மிக்சோன் ஆயினும் கடிவலா இன்றே = அங்கனம் என் வாற்ரனும் ஒவ்வாது தலைவன் உயர் தோனயிலும் கடியப்ப டா,--எ-று, என்றிருபால் வவிற்காண்ப எனப் பால் 'ேன்பால் மென்பால்போல நின்றது. உயர்ந்தபாலே போய்தீர்ந்த மருந்து போற் கொள்க. ஒருலேம் ஆதலை முறினார், இல்வொழுக்கத்தி ற்கு ஓதியது குறிஞ்சிலெமொன் -மே ஆகற்சிறப்பு நோக்கி. வே அகிலம் ஆதலைப் பித்சு, றினர், குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேமுதஓமன்றித் தினமயக்கத்தான் மருதம் கெ ய்தலென்னும் நிலப்பகுதியுன் ஒருத்தி அரிதின் நீங்கிவந்து எதிர்ப் பதெல் உளவாதலுமென வேறுபட்ட பகுதி பலவும் உடன் கோட் க்கு. ஒருகிலத்துக் காமப்புணர்ச்சிப் பருவத்தாளாயினாளை ஆயத் இன் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரிதென்றற் குப் பாலதனையிற் காண்ப என்மூர். எனவே, வேற்றுநிலத்தில்