பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், முயிராக் காலத் துயிர்த்தலு முயிர்செல வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணு நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி யொருமைக் கேண்மையி னுறு குறை தெளிந்தோ ளருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற வியல்பின் கண்ணும் பொய்தலை யடுத்த மடலின் கண்னுங் கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்னுங் குறியி மனப்பை கடற் கண்ணும் வரைவு தலைவர் கால வரினும் கன்க , படகோனார், காலை வந்தனன் பெயர் வாங்கல் கோக்கித் தன் பிழை நீர் தேறலும் வழுவின் ய ய படு பொருளிலும் பொ மு.து 14.7 ஆம் பு.! என்Sை னழிவு க2) கர் த சில்க் ச க ணுங் பாமஞ் ஆர். மெப்பினு ஞ்ே 23: தா வ வகைக் கீன்வலும் தன்வயி தரிடை: LR.கன்வாத் பரத்கதய பயன்ன மா யே யோடேத் தான. இதனுட் நிலை: விகூத்து ரிகர்த்துமாறு கூ.. கின்மூன் சில கடற்றுக் களூட் தன்மேன் உரிமையும் மலன்வயிற் பரத்தையும் :ட நிகழ்த்தவும் பெறுமென்கின்முன், சீவன்-பினேனவே தன்ளென்' உது தலைவியையாம், உரிமை, களவிலே கற்புக்கடம்பூண்டொ முகல் ; எனவே, புலவியுள்ளத்தாளாகவும் பெறுங் களவினெ ன்பது கருதிப் பரத்தையுமுள என்சன்; பட்டதும் உணர்த்த லும் வெளிப்பட நிகழாமையின் இவை புலவிப்போலி, பரத்தை, அயன்மை, அவன் கட் பரத்தைமையின்றேனும் காதன்மிகுதியான் அங்கலங் கருதுதல் பெண்டன்மை, உம்மை எதிர் மறையாகவின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை, (இ-ள்.) மறைந்து