பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஎச பொருளதிகாரம். வணங்கியு - தினையுபு வருந்துமிர் கொடுந்தகை திறத்திவ்வூ - ரினைய ளென் றெடுத்தோதற் கனேயையோ நீயென - வினவுதி யாயின் விளக்கிழாய் கேளினி; செவ்விரல் சிவப்பூர* * * உனாத்ததை ; ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர் தர வவன் கண்டு - நெடுங்கய ம லர்வாங்க தெறித்துத்தந் தனைத்தற்கோ - விடுத்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யோடக் - கடிந்ததூஉ மிலையாய் நீ கழறிய வந்ததை ; வரிதேற்றாய் நீயென வனோங்கிறை யவன்பற்றித் - தெரிவேய்த்தோட் கரும்பொத்தித் தொய்யில் செய் தனைத்தற் கோ - புரியும் மாயத்தார் பொய்யாக வெய்த்தசொ - வரித் தென வுணராய் யுலமந்தாய் போன்றதை ; எனவாங்கு, அரி இனி யாயிழா யதுதேற்றல் புரிபொருங் - கன் "தும் வதிலைய ணயர் செய்வ தின்றீங்கே - தானயர் திருத்ததில் வூராயி னெவன்' கொலோ - நாஞ்செயற் பால தினி.” எனவரும், பிரிந்தவழிக் கலங்கினும் = களவு சீலராகாமல் யான் பிரிந்து ழித் தலைவி கலங்குவளென்று அஞ்சித் தலைவன் பிரியாது உறை தலிற் பிரிவைக் கருதப்பெழுத தலைவி அவ்வாறன்றிப் பிரித்தழிக் கலங்கினும்: உம், "சின்னுச்செய் கருவிப் பெயன் மழை தூங்க - விசும்பா டன்ன பறைவக் தாங்குப் - (PL லம்படைப் பொலிந்த வொண்டே ரேறிக் - கலங்குகடற் றுவலை டிபனைப்ப - வினிச் சென் றனனே பிடுமணற் சேர்ப்பன் - பாங்கறிந் தன்றுகொ சோ ழியென் - றேங் கமழ் திருதரும் பசப்பே' கு.அகிலைக் குரவின் சிறுகனை நறுவீ - வண்தேரு நாற்றம் வளில்லார் தியக் - எண்களி பெலூர்உன் கவின்பெறு காலை - யெல்வுலை ஞெகிழ்த் தோர்க் கல்ல ஓதி இயர் - சென்ற நெஞ்சக செய்வினைக் கச. வர - வொருங்குவா னசையொடு வருந்துங் கொல்லோ - வருளா முதலி னிழிந்திவன் வந்து - தொன்னல ழந்தவென் பொன் னிற நோக்கி - யேதி லாட்டி யில்லெனப் - போயின்று தொல் லோ நோய்தலை மணந்த." " வருவது: கொங்லோ தானே இா - தவனுறை மேவலி னமைவது கொல்லோ - பு'னவர்கோ எளியிற் கலக மஞ்ஞை - யிருவி யிருந்த குருவி வெருவுறப் - பத்தாம் ம45 ளிசிற் படர்தருங் - குன்றுகெழு பாடனெம் சென்றவென் னெஞ் சே." " பொரிப்புறப் புல்லிச்' சினையீன்ற புன்னை - கசிப்புற வார்மணன்மே லேறித் - தெரிப்புறத் - தாழ் கடற் நண்சேர்ப்பன் சாகல கல்குமே - லாழியாத் கானாமோ யாம்," எனவரும். 'பெற்றவழி மலியிலும் = தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்றஞான்று புதுவது மலியினும் : வாைவு நீட்டித்த