பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். வாகக் கூடிக்கிடந் தமையின் அங்ஙனம் ஆசிரியர் இலக்கணங்க (கு ாென மறுக்ச, அன்றியும் எட்டும் எடுத்து ஓதுபவென்றும் உதா ரணமின்தென்றும் மறுக்க. இனி மூட்டுவயிற் ஈழறன், முனிவு முனிவின்மை, துஞ்சிச்சேர்தல், காதல்கைமிகல், கட்டுனாயின் ருள் கூறித், கூற்றுக் கூறுகின் றவிடத்து மெய்ப்பாடு க. றின் கனே மெய்ப்பாடுகளும் கூற்றுக் கூறுகின் றவிடத்தே கொனார்க்கு சுத் வினுள் அடங்கக் கூறல் வேண்டுமென்று மதுக்க. பொய்தலை அடுத்த மட்லின்கண் ஐம் = பொய் சொத் தலை கீடாகவுனட்ட மடலின் கண்லும் ; அது மடன்ம" க.தயவழி அம்மடலினை மெய்யெனக் கொண்டாள் அதினைப் பொய்யே னக் சோடலாம். உ.ம், “வென்னாங் குருகின் பின் கோயும் !!லGe: - யவையினும் பலவே சிறுகருங் காக்கை - பாவையினு மவையிலும் பலவே குவிமட - லோங்கிரும் பெண் மீமிசைத் தொடுத்து - தூங்கணங் குரீ இக் கூட்டுள சினையே.” இது மடன்மா கொள் ளக் குறித்தோனைப் பறவைக்குழார் தம்மை ம-ஓ விடாவென விளையாட்டுவகையாற் பொய்யென்று. இகழ்ந்தது, கையறு தோழி கண்ணீர் ஓடைப்பினும் = தலைவியை ஆம்.. வித்துக் கையற்ற தோழி தலைவிகண்ணீரைத் துடைப்பினம் ! உம், யாழெங் காமர் தாங்கலக் தாந்தங் - செழுதகை மையிரு னழுதன தோழி - கன்முற்றுப் படுத்த புன்றலைச் சிமுகர் - மத வேங்கை மலர்பத போக்கி - போ திட்ட வேமப் பூசல் - வில் டோய் வீடாகத் தியம்புங் - குன்ற நாடற் கண்ட வெங் களோ , 'தன் ஆற்றாமைக்கு ஆற்றுத் தோழியை ஆற்றுவிக்கின் முன் அட்லி பண்டுங் கூறியது, வெறியாட்டிடத்து வெருவின் கன்னும் = தலைவி வேறு: பாடு எற்றினானாயிற்றென்று வேலனை வினாய் வெறியாட்டு எடுத் துழித் தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும் : அதி பல்டே- as தன்பாத்தைமையான் நெகிழ்ந்தொழுகுவான் இன் - நம் ஆற்று மைக்கு மருந்து பிறி தமுண்டென்றறியின் வரைவு லேமென் று.' கொள்ளையொ டவர் நமக் குவந்த - வினிய வுள்ள மின்னா வாக்கி - மூளித்த கிறுத்த கல்க லெவ்வஞ் - சூருறை வெற்பன் மார்புறத் தணி அறிந்தன ளல்ல என்னை வார்கோற் - செறிர் திலங் கெ ல்லயே ஞெகிழ்பத கோக்கே - கையறு கெஞ்சினள் வினவலின்