பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உக) பொருளதிகாரம், புள் மாலை - தீப்பனிப் பன்ன தண்வளி யசைஇச் - செக்கர் கொண்ட சிறுபுன் மாலை - வைகலும் வருதியா லெமக்கே - யொன்றுஞ் சொல்லாயவர் குன்றுகெழு நாட்டே," இது மாலைப் பொழுது கண்டு வருந்திக் கடறியது. இன்னும் வேறுபட வருவ எவெல்லாம் இதன் கண் அடக்குக. 4 கேட்டிசின் வாழி தோழி யல்கற் - பொய்வ லாளன் மெய்யுற மாஇ - வாய்த்தகைப் பொய் க்கனா மருட்ட வேற்றெழுர் - தமளி தைவந் தனனே குவளை - வண் பேடு மலரிற் சாஅய்த் - தமியோன் மன்ற வளியேன் யானே. வரைதற்குப் பிரிய வருந்துகின்றது என்னென்முட்குக் கனவு ises' அனாத்தது, 'ஆடமைக் குயின்ற வார்து கோ மருங்கிற் - கோடை யவ்வளி குழலிசை யாகப் - பாடின் னநவிப் பனிகரின்னிசை - தோ டமை (பழவின் றுதைதா லாக் - 5 EXT க்கவே யிருக்கும் காங்கு சற்றாய்பொடு - மலைப்பஞ் சாரல் வண்டியா ழாக - வின்ப லிமி ழிசை கேட்டுக் கனிசிறந்து - மத்தி சல்லலை கள்வன மேக்கர் - கழைவள ரசிக்கத் தியல் யாமெயில் - விழாக்சா விறலியத் சோன்று. நாட - அருவவல் பிற்பற் பம்பு தெரிந்து - செருச் செய் யான சென்னெறி வீகோ இப் - பலர் குப - லேனற் புழையாட யொருசிறை - மலர் சார் மார்பனின்றோம் கன்டோர் = { E}ர் அவர் வாழி தோழி யவாகு - காரிருட் கங்கு லணயொடு பொருத்தி - போல்டா னாதவ தெயன்கொ - னீர்வா. கண்ணொடு ஞொழ்தே ாேனே.” அவனை ஆயத்தார் பலருங் கண்டாபென வந்தோன் முட்டியவாறும் அவருள் நெகிழ்தோளேன் யானேயெனத் தானே கூறியவாறுங் காண்க, தாழை குருவேர் தானத் துறைவனை - மாழைமா போச்சின் பட்மொழி - தூழை - திசையு மடமகன் யார் கொலென் றன்னை - புழையு மண்டத்தாள் கதவு'. நனை கே ளாப் தோழி யல்கள் - 54% யெறிந்து வன்மழ் தழீஇ - யானைப் செய்து தன் மடக்கிக் கிளையொழி - என் முலைப் பின செவிய கானெழிக் - திருப்புழை முடுக்க பாட்குறித்து நின்ற - தறுகட் பன்றி நோக்கிக் கானன் - குருபினன் செய்த்தாமாய்ப் பகழி - மடை செல்ன் முன்பித்தன் படைசெலச் செல்வா - தருவழி விலங்குமென் பெருவிதல் போன் மென - வெய்யாது பெயருக் குன்ற பாடன் - செறிவுய நெடக்கவித் பரீஇப்புரி யவிழ்க்தேந்து - குவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை - யெற்றியிற் கயிற்றி னெழி ல்வந்து துயல்வர - வில்வந்து நின்மேற் கண்டன ளன்னை - வல் லே யென்முக நோக்கி - நல்லே மன்னென நகூஉப்பெயர் தோ ளே," இவை வந்தோன் செவிவியை எதிர்த்துழிக் கூறியன. "கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம் பெறப் - பொடியழற் புதர்