பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் 'பெருமையிற் பெயர்ப்பினு மூலகுரைத்தொழிப்பினு மருமையி னகற்சியு மவளறி வுறுத்துப் பின்வர வென்றலும் பேதைமை யூட்டலு முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துடைத்தலு மஞ்சியச் சுறுத்தலு முலாத் துழிக் கூட்டமோ டெஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும் வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணம் குறித்த காலையும் புணர்ந்தபி னவன் வயின் வணங்கற் கண்லும், குறைந்தவர்ட் படரினு மறைந்தவ ளருகத் தன்னொடு மவெளொடு முதன்மூன் றனை இப் பின்னிலை நிகழும் பலவேறு மருங்கினு. நன்னயம் பெற்றுழி நயம்புரி மிடத்திது மெண்ணரும் பன்னகை கண்ணிய வகையிலும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெரி வேண்டிய விடத்தும் புணர்ந்துழி யாணர்ந்த வறிமடச் சிறப்பினு மோம்படைக் கிளவிப் பாங்கின் கண் துளு செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயிறு மென்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடை. இ யன்பு தலையசித்த வன்புறைக் கண்ணு மாற்றது தீமை பறிவுறு கலக்கமுங் காப்பின் கடுமை கையற வரினுங் களனும் பொழுதும் வரையே விலக்கிக் காதன் மிகுதி யுளப்படப் பிறவு நாடு மூரு மில்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பு மிறப்ப நோக்கி யவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ யனைநிலை வகையான் வரைதல் வேண்டினு மையச் செய்கை தாய்க்கெதிர் மருத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினு