பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், உகா கூடர் பானை கண்டனெனெனவும், தன் பெருமைக்கு ஏலாத சிறுசொ ற்கூறிக் குறையுற்று நிற்கின் றான் ஒருவனுளன் அ.: னே நீயுங் காண் டல் வேண்டுமெனவும், அவன் என்னைத் தழுவிக்கொண்டு குறைகூ தீவும் நான்மறுத்து நின்றேனென்ற போலவும் மெய்யும் பொய் யும் விராயும் பிறவாறாகவும் கூறுவள பல்வேறு சவர் பொருளாம்.. உம், " முன்னுக் தொழத்தோன்றி முன் னெயிற்று பத்திசையேபின்னுத் தொழத்தோன்றித் தீர்தகாண் - மன்ஓம் - பொருகளி மால் யானைப் புகழ்க்கிள்ளி பூண்போற் - பெருகொளியான் மிக்க பிறை.” இது பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும் பிறைதொ மாமை அறிந்து கூறலிற் பொய்யுமாய் வழிகிலை பிழையாத கவர் பொருவாயிற்று, பண்டிப் புனத்துப் பகலிடத் தோலுட்-கண் டிக் களிற்றை யறிவன்மற் - றிண்டிக் - கதிரன் பழையனூர்க் கார் நீலக் கண்ணா- புதிர முடைத்திதன் கோ6:” ஈடுங்க நாட்டம்; இது இறந்துபாடு பயத்தன்ற கந்தருவத்திற்கு அமையாது. “தொய்பில், வன முலையும் தோளுங்கவியெய்தித் தெய்வங் கமழுமா லைம்பா ஓட :ை அவல் - பொன்னர். கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க்கென்னை விதுவந்த வா 2,” என வழிலை பிழையாமற் கவர்டொ ரூளாக நெறிபடு சட்டம் நிகழ்ந்தவழித் தலைவி சுனையாடினே ற்கு இங்காம் ஆயிற்றென்னும். அது கேட்டுத் தோழியும் யானும் ஆடி க்காண்பல் என்னும், உம், “டையுண் மாலைப் பழுமரம் படரியகொவ்வுப்பறை வானோன் சிற கேய்க்கு. மடி செவிக் குழவி தழீ இப் பையாங் - திடுகுகவன் மடப்பிடி யெல்வக் கூர - வெத்திற ல:ளி வெரீஇச் சந்தின் - பொரியலா மிளிரக் குத்தி வான்கே முருவ வெண்கோ பேக்கொண்டு சுதியும் - கடுங்கண் யானை கா' ஓற வொற்றலிற் - கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர் கொண்டு, போ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சனை - கோனே சொல்வளை தெளிர் ப்ப நின்போல் - பாலு மாடிக் காண்கோ தோழி - வரை வயிறு இழித்த நிழறிகழ் sெவேற் - றிகழ்பூண் முருகன் றீம்புன லலை' வாய்க் - கமழ்பூம் புறவிற் கார் பெற்றுக் களித்த - வொண் பொறி. மஞ்ஞை போல்வதோர் - கண்கவர் காரிசை பெறுதலுண் டெனி னே," எனவரும். பெரும் லெவ்லை யேனற் றோன்றித் - திரு மணி யொளிர் வரும்” என்னும் அகப்பாட்டுக் கொள்க. " எழாஅ வாகலி னெழினலக் தொலைய - வழாஅ தீமோ நொதுமலர் தலை யே - யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த - பகழி பன்ன சேயரி மழைக்க - ணல்ல பெருந்தோ ளேயே கொல்ல - னெ றிபொற் பிதிர்விற் சிறுபல் காய - வேங்கை வீயுகு மோக்குமலைக் கட்சிமயிலறி வறியா மன்னோ - பயில்தால் கவரும் பைம்புறக் எளி,