பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'உக்கி பொருளதிகாசம், யே." தலைலி வேறுபாடு கண்டு ஆராயுக் தோழி தனது ஆராய்ச் சியை மறைத்துக் கூறியது. நாட்டத்தாலும் என்னும் உம்மை முற்று, நாட்டமெல்லாக் தழீ இயினமையின், ஆனுருபு இடப்பொ குட்டாம், அஃது இடமாக வருகின்ற எட்டனை 4ம் இடத்தியல் பொருளாக உரைக்கவே அவளை நாடுகின்ற காலமும் மேல்வரு சின்ற எட்டணையும் தலைவற்கு உசைக்குங்காலமும் ஒருங்கு நிகழு மென்பதாம், இக்கனம் 5டி மதியுடம்படுக்குக் துணையும் தன் வற்கு இக்குதை முடிப்பல் என்னாது ஒழுகும். குறையுமற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் டெ கப்பிலும் = இரவுவலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவ னைத் தோழி தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போ லத் தலைவன் பெருமை கூறி அவன் குதிப்பினை மாற்றிலும் : தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி அன்டன்மை ஒரு தலையாக உடையளல்லல், உம், " கல்லோக்கு சாரற் கடி புனக் காத்தே ம்பு - நல்கூர்ந்தார் மாட்டு பயந்தொமுசுத் - தொல்காத்த - வான் றோய் குடிக்கு வடுச் செய்த மக்கதோ - தேன்ஜோப்தங் கண்ணி யீர்." "மதுவொ பட்டன மாமலை EL- சிறுகுடிபோர் செய்வன பேணும் - சிறுகுடிக்கு - மத: புத்திட்ட சூடேபோ ளில்லாதே - தாதாடு மாபபழி, " தகையன் சிறப்பிற் சான் றோர்க் கொத்த - வகைமை வசப்பினை யாகலி னுலகமே 6பாற்படற் பாலை மன்னோ காப்புடுத்- தேக்குய ரக்ேகத்துச் சாக் துவளர் கனத்த - தெருவனா மருங்கி குடி 62ND Wன்றோ - ன ரென்னா தின்பம் வெஃகிய பின்னலே முயற்சியம்: வருத்தினு - தம் மோ ரன்னோர்க்குத் தகுதேவன்றே." என வரும். இவளே, கான கண்ணிய காமர் சிறுகுடி - நீனிறம்: பெருங்கடல் கலங்க வள்புக்கு - மீனெறி பாரதன் மகனே யே - தெயங்கொடி நட. ங்கு நியம மூதுர்க் - கடுத்தோர் செல்லன் காதல் மகனே - நண் ணிச் சுறாவடுத்த அனக்கல் வேண்டி - யினப்பு ளேபட்'பு மெமக்கு ஈல னெவனோ - புலவு நாதுதஞ் செலல் நீமோ - பெருர் விலை யுளெஞ் சிறுகல் வாழ்க்கை - நும்மொடு புரைவதோ வன்றே. யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே.” இதுவும் அது. உலகு உரைத்து ஒழிப்பினும் = அவ்வொழுக்கம் அறியாள் போற் கரந்த தோழி ப லகத்தாயைப் போல் வசைந்து கொள்ளெ னக் கூறித் தலைவனை 3க்கினும்,: உம். "கோ. மெல்வளைக் கொழு மணிக்கத்தாலாய்தொடி மடவரல் வேண்டு தியாயிற் தெண்கழிச் "சேயிரும் பதிகம் - தண்கடற் சேர்ப்ப வளைத்தனே கொன்மோ ,"