பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், பொழுரே." எனவரும். இன்னும் வேறுப்பு வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக்கொள்க. நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்திலும் = அங்கனக் தோ N கூறிய குறையினை அவள் அருளப் பெற்றவழி அதனைத் தலைவற் குக் கூறுதற்கு விரும்புமிடத்தும் : அவை தலைவனாற்முமை கண்டு 'தோழி கையுறையெதிர்தலும், இரவுக்குறியும் பகத்குறியும் சேர்த ஓங், குறியிடங்காட்டலும், பிறவுமாம். உம். 4 பொன்மெலியு மே னியாள் பூஞ்சுணங்கின் மென்முலைக - ளென்மெலிய வீங்கினவே பாவ்மென் - றென்மெலிவிற் - கண் சண்ணி வாடாமை யானல்ல வன்றுரைத்தா - ஓண் கண்ணி வாடா ளுடன்று, இதனுட் கண்கண்ணி, குறுங்கண்ணி, " நிலாவி விலங்கு மனன்மலி ம முகிற் - புலாலஞ் சேரிப் புல் வேய் குரம்பை - பூரென வாராச் சிறுமையொடு நீருடத் + தின்னா வுறையீ டாயினு மின்ப - மொரு நா ளுறைர் திசினோர்க்கும் வழிகாட் - டம்பதி மறக்கும் பண்பு னெ ம்பதி - வந்தனை சென்மோ வளைமெய் பரப்பப் - பொம்மற் படு திரை சம்மென வுடைதரு - மானோங் கொருசிறைப் பலபா ராட்டி - யெல்லை யெம்மொடு கழீஇ யெல்லுற - நத்தேர் கூட்டலு முரிய மற்றன்று - சேர்த்தனிர் செல்குவி தாயின் யாமு - மெம்வலா யன வையிற் பெட்கும் - இம்மொப் பதுவோ விரித்திழ் னெமக்கே. கமிம்புவால் புன்னை கடியுந் துறைவ - படும்புவால் புட்டிவான் புக்க - வடும்புலாக் - தாழைமர ஞாழற் றகைந்து யர்ந்த தாழ் பொழி - லேழைமா கேக்கி படம்." எனவரும். இன்னும் ஈயம் புரியிடத்து மென்ற தனால் அவன் வரவினைத் தலைவிக்குக் கூறும் ழக் கொள்க. ( இயர்பரி கெடுந்தேர் மணியு மிசைக்கும் - பெயர் பட வியங்திய விளையரு மொலிப்பர் - கடவாடு வியவணிப் பொ லிந்த மறுந் தழைத் - திதலை யல்கு வலம்பா மாட்டிய - வருமே தோழி வார்மணற் சேர்ப்ப - னிரைபட யோங்கிய முழவுமுதற் புன்னை - பரவலா மறைகம் வம்மதி பானாட் - பூவிரி கானற் புணர் குறி இருந்து - மெல்லிணர் ஈறும்பொழித் காணா - வல்ல வரும் படர் காண்காாஞ் சிறிதே." இது தோழி தலைவிக்குப் பகற்குறிக் பட் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தங் காயாம் மறைந்து நிற்பான் வம்மோவெனக் கூறியது, எண்ணரும் பன்னகை கண்ணிய வசையினும் = தலைவன் இளிலந்தொழுகுதற்குப் பொருத தோழி அவன் இளிவரவு உணர் பத்துக் கருத்தின்ளாய்ச் செயற்கையாக ஆராய்தற்கு அரியவாய் வரு