பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், MO தலை சிறப்பக் - கன்று காலோயுங் சமிஞ்சழி நீத்தம் - புன்றலை மடப்பிடிப் பூசல் பலவடன் - வெண்கோட் டி யானை விளிபடத் திழவு - மகல்வாய்ப் பாந்தட் படாஅப் - பாலு மஞ்சும் பனிக் சடுஞ் சானே." இது தாயது துயிலுணர்ந்து தலைவன்வந்தமை தோழி தலைவிக்குக் கூறிக் குறிகயிற்சென்றது, சேய்விசும் பிவர்ந்த செங்கதிர் மண்டில - மால்வலா மறையத் துறைபுலம் பிறே - மறவருத்தி யெழுந்த கருங்கால் பொகுருகு - வெண்கோ பட்டுச்சிதைத் தா அ யக்கலாக் - கருங்கோட்டுப் புன்னை யிறைக்கா ண் டனவே - கணைக்கான் மாமலர் கரப்ப மல்கு கழித் - துணைச்சா வழங்கலும் வழங்கு மாவிடை - யெல்லுமிழ் பனிக்கடன் மல்கு. சுடர்க் கொளீஇ - யெமரும் வேட்டம் புக்கன ரானார் - நங்கி னெவ னோ தெய்ய பொங்குபிசிர் - முழவிசைப் புணரி யெழுதரு - முடை கடற் படப்பையெம் முறைவி ஊக்கே , இஃதி இரவுக்குறி வே டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது', ஆக்ப னுட ஈறுந் - தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் - தாமரை தன்னையர் பூ" இது இரவுக்குறி நேர்ந்த தோழி இந்கிலத்தின்கண் வரு ங்கால் இன்னபெத்தியான் வருவாயாகவென்றது. கடற்கானற் சேர்ப்ப கழியுலாய் நீணட - உடற்கானற் புன்னை தாழ்ந் தாற்ற - மடற்கான - லன்றி லகவு மணிநெடும் பெண்ணைத்தே - முன்றி லிளமணன் மேன் மொய்த்து, இந்து இரவுக்குறி யிடங் காட்டித் தோழி கூறியது. எம்மூர் வாயி லொண்டுறைத் தடைஇய - கட வண் முதுமரத் திடலுறை பழகிய - தெய்யா வளைவாய்த் தென் கட் கூருகிர் - வாய்ப்பறை யசாவும் மலிமுந்து க.கை - மையூன் தெரிந்த நெய்யுண் புழுக்க - லெலிவான் சூட்டொடு மலியப் பே ஹது - மெஞ்சாக் கொள்கையெங் காதலர் வரநசை இத் - துஞ் சா தலம் வரும் பொழுதி - னஞ்சுவாக் கடுங்கால் பயிற்று மே.” இஃது இரவுக்குறித் தலைவன் சிவறப்புறமாகக் கூசைக்கு உனாட் பாளாய்த் தோழி கூறியது, “ நிலவு மறைந்தன் றிருளும் பட்டன் - ரேவத் தன்ன விடனுடை வரைப்பிற் - பாவை யன்ன கிற்புதக் காக்குஞ் - சிறந்த செல்வத் தன்னையும் துஞ்சினள் - செத்துப்படு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு - கண்டிார் படைய முயங்கி மென்மெவக் - கண்டனம் வருகஞ் சென்மோ தோழி - கீழு மேலும் காப்போர் நீத்த - வறுந் தலைப் பெருங்களிறு போலத் - தமியன் வச்தோன் பனியலை நிலையே." இது தலைவனைக் கண்டு முயல்கும் வம்மோ என்றதி,